Ad

Friday, 5 May 2017

Konji pesida venam ( Sethupathi )


கொஞ்சி பேசிட வேணாம்உன் கண்ணே பேசுதடிகொஞ்சமாக பார்த்தால்மழைசாரல் வீசுதடிநா நின்னா நடந்தா கண்ணுஉன் முகமே கேட்குதடிஅடி தொலைவில இருந்தாதானேபெருங்காதல் கூடுதடிதூரமே தூரமாய் போகும் நேரம்கொஞ்சி பேசிட வேணாம்உன் கண்ணே பேசுதடாகொஞ்சமாக பார்த்தால்மழைசாரல் வீசுதடாநா நின்னா நடந்தா கண்ணுஉன் முகமே கேட்குதடாஅட தொலைவில இருந்தாதானேபெருங்காதல் கூடுதடாதூரமே தூரமாய் போகும் நேரம்ஆசை வலையிடுதாநெஞ்சம் அதில் விழுதாஎழுந்திடும் போதும் அன்பேமீண்டும் விழுந்திடுதாதனிமை உனை சுடுதாநினைவில் அனல் தருதாதலையணைப் பூக்களிலெல்லாம்கூந்தல் மணம் வருதாகுறு குறு பார்வையால் கொஞ்சம் கடத்துறியேகுளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியேவேறு என்ன வேணும்மேகல் மழை வேணும்சத்தம் இல்லா முத்தம் தர வேணும்….கொஞ்சி பேசிட வேணாம்உன் கண்ணே பேசுதடிகொஞ்சமாக பார்த்தால்மழைசாரல் வீசுதடாநா நின்னா நடந்தா கண்ணுஉன் முகமே கேட்குதடிஅடி தொலைவில இருந்தாதானேபெருங்காதல் கூடுதடாதூரமே தூரமாய் போகும் நேரம்கொஞ்சி பேசிட வேணாம்உன் கண்ணே பேசுதடாகொஞ்சமாக பார்த்தால்மழைசாரல் வீசுதடா…

Nenjorama oru kathal song ( Thani oruvan )

நெஞ்சோரமா
ஒரு காதல் துளிரும்போது
கண்ணோரமா
சிறுகண்ணீர் துளிகள் ஏனோ
கண்ணாளனே.. என்
கண்ணால் உன்ன
கைதாக்கிட நான் நினைச்சேனே
கண்ணீருல ஒரு மை போலவே
உன்னோடு சேர துடிச்சேனே
மனசுல பூங்காத்து
நீ பாக்கும் திசையில் வீசும் போது
நமக்குன்னு ஒரு தேசம்
அதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம்
கண்ணால கண்ணால
என் மேல என் மேல
தீய எரிஞ்சிபுட்ட
சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ
கலவரம் புரிஞ்சிபுட்ட
கண்ணால கண்ணால
என் மேல என் மேல
தீய எரிஞ்சுபுட்ட
சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ
கலவரம் புரிஞ்சிபுட்ட
காதல் ராகம் நீ தானே
உன் வாழ்வின் கீதம் நான் தானே
காதலோடு வாழ்வேனே
இந்த வாழ்வின் எல்லைப் போனாலும்
மறந்ததில்லை என் இதயம்
உன்னை நினைக்க முப்பொழுதும்
கரையவில்லை உன் இதயம்
கலங்குகிறேனே எப்பொழுதும்
கலங்குகிறேனே எப்போழுதும்
காதலினாலே இப்பொழுதும்
ஜன்னல் ஓரம்
தென்றல் காற்று வீசும் போதிலே
கண்கள் ரெண்டும் காதலோடு
பேசும் போதிலே
இயற்கையது வியந்திடுமே
உன் அழகில் தினம் தினமே
மழை வருமே மழை வருமே
என் மனதுக்குள் புயல் வருமே
மனசுல பூங்காத்து
நீ பாக்கும் திசையில் வீசும் போது
நமக்குன்னு ஒரு தேசம்
அதில் இருவரும் சேர்ந்து ஒண்ணா வாழ்வோம்
கண்ணால கண்ணால
என் மேல என் மேல
தீய எரிஞ்சிபுட்ட
சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ
கலவரம் புரிஞ்சிபுட்ட
கண்ணால கண்ணால
என் மேல என் மேல
தீய எரிஞ்சிபுட்ட
சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ
கலவரம் புரிஞ்சிபுட்ட...

Enna solla aethu solla by Thangamagan

என்ன சொல்ல, ஏது சொல்ல, கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல! என்னென்னவோ உள்ளுக்குள்ள, வெல்ல சொல்லாம, என் வெட்கம் தள்ள! சின்னச் சின்ன...