Ad

Thursday, 22 June 2017

Enna solla aethu solla by Thangamagan


என்ன சொல்ல, ஏது சொல்ல,
கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல!
என்னென்னவோ உள்ளுக்குள்ள,
வெல்ல சொல்லாம, என் வெட்கம் தள்ள!

சின்னச் சின்ன ஆச,உள்ள திக்கித் திக்கிப் பேச!
மல்லிகப்பூ வாசம்,கொஞ்சம் காத்தோட வீச!
உத்து உத்துப் பார்க்க,நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க!
புத்தம் புது வாழ்க்க, என்ன உன்னோட சேர்க்க!

என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்!
என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றாகும் நாள்..! (2)

சொல்லாமல் கொள்ளாமல்,நெஞ்சோடு காதல் சேர;
நெஞ்சோடு காதல் சேர,மூச்சு முட்டுதே!
இந்நாளும் எந்நாளும்,கை கோர்த்துப் போகும் பாதை;
கை கோர்த்துப் போகும் பாதை,கண்ணில் தோன்றுதே!
சொல்லாத எண்ணங்கள்,பொல்லாத ஆசைகள்,
உன்னாலே சேருதே;பாரம் கூடுதே..!
தேடாத தேடல்கள்,காணாத காட்சிகள்,
உன்னோடு காண்பதில் நேரம் போகுதே!

சின்னச் சின்ன ஆச,உள்ள திக்கித் திக்கிப் பேச!
மல்லிகப்பூ வாசம்,கொஞ்சம் காத்தோட வீச!
உத்து உத்துப் பார்க்க,நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க!
புத்தம் புது வாழ்க்க,என்ன உன்னோட சேர்க்க!

என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்!
என்னோடு நீ உன்னோடு நான்,
ஒன்றாகும் நாள்..! (2)...


Friday, 5 May 2017

Konji pesida venam ( Sethupathi )


கொஞ்சி பேசிட வேணாம்உன் கண்ணே பேசுதடிகொஞ்சமாக பார்த்தால்மழைசாரல் வீசுதடிநா நின்னா நடந்தா கண்ணுஉன் முகமே கேட்குதடிஅடி தொலைவில இருந்தாதானேபெருங்காதல் கூடுதடிதூரமே தூரமாய் போகும் நேரம்கொஞ்சி பேசிட வேணாம்உன் கண்ணே பேசுதடாகொஞ்சமாக பார்த்தால்மழைசாரல் வீசுதடாநா நின்னா நடந்தா கண்ணுஉன் முகமே கேட்குதடாஅட தொலைவில இருந்தாதானேபெருங்காதல் கூடுதடாதூரமே தூரமாய் போகும் நேரம்ஆசை வலையிடுதாநெஞ்சம் அதில் விழுதாஎழுந்திடும் போதும் அன்பேமீண்டும் விழுந்திடுதாதனிமை உனை சுடுதாநினைவில் அனல் தருதாதலையணைப் பூக்களிலெல்லாம்கூந்தல் மணம் வருதாகுறு குறு பார்வையால் கொஞ்சம் கடத்துறியேகுளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியேவேறு என்ன வேணும்மேகல் மழை வேணும்சத்தம் இல்லா முத்தம் தர வேணும்….கொஞ்சி பேசிட வேணாம்உன் கண்ணே பேசுதடிகொஞ்சமாக பார்த்தால்மழைசாரல் வீசுதடாநா நின்னா நடந்தா கண்ணுஉன் முகமே கேட்குதடிஅடி தொலைவில இருந்தாதானேபெருங்காதல் கூடுதடாதூரமே தூரமாய் போகும் நேரம்கொஞ்சி பேசிட வேணாம்உன் கண்ணே பேசுதடாகொஞ்சமாக பார்த்தால்மழைசாரல் வீசுதடா…

Nenjorama oru kathal song ( Thani oruvan )

நெஞ்சோரமா
ஒரு காதல் துளிரும்போது
கண்ணோரமா
சிறுகண்ணீர் துளிகள் ஏனோ
கண்ணாளனே.. என்
கண்ணால் உன்ன
கைதாக்கிட நான் நினைச்சேனே
கண்ணீருல ஒரு மை போலவே
உன்னோடு சேர துடிச்சேனே
மனசுல பூங்காத்து
நீ பாக்கும் திசையில் வீசும் போது
நமக்குன்னு ஒரு தேசம்
அதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம்
கண்ணால கண்ணால
என் மேல என் மேல
தீய எரிஞ்சிபுட்ட
சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ
கலவரம் புரிஞ்சிபுட்ட
கண்ணால கண்ணால
என் மேல என் மேல
தீய எரிஞ்சுபுட்ட
சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ
கலவரம் புரிஞ்சிபுட்ட
காதல் ராகம் நீ தானே
உன் வாழ்வின் கீதம் நான் தானே
காதலோடு வாழ்வேனே
இந்த வாழ்வின் எல்லைப் போனாலும்
மறந்ததில்லை என் இதயம்
உன்னை நினைக்க முப்பொழுதும்
கரையவில்லை உன் இதயம்
கலங்குகிறேனே எப்பொழுதும்
கலங்குகிறேனே எப்போழுதும்
காதலினாலே இப்பொழுதும்
ஜன்னல் ஓரம்
தென்றல் காற்று வீசும் போதிலே
கண்கள் ரெண்டும் காதலோடு
பேசும் போதிலே
இயற்கையது வியந்திடுமே
உன் அழகில் தினம் தினமே
மழை வருமே மழை வருமே
என் மனதுக்குள் புயல் வருமே
மனசுல பூங்காத்து
நீ பாக்கும் திசையில் வீசும் போது
நமக்குன்னு ஒரு தேசம்
அதில் இருவரும் சேர்ந்து ஒண்ணா வாழ்வோம்
கண்ணால கண்ணால
என் மேல என் மேல
தீய எரிஞ்சிபுட்ட
சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ
கலவரம் புரிஞ்சிபுட்ட
கண்ணால கண்ணால
என் மேல என் மேல
தீய எரிஞ்சிபுட்ட
சொல்லாத சொல்லால
உள்நெஞ்சில் ஏனோ
கலவரம் புரிஞ்சிபுட்ட...

Thursday, 27 April 2017

Oru poiyavathu Sol kanne song

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்

பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் இதைத்
தாங்குமா என் நெஞ்சம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்

பெண்மையும் மென்மையும் பக்கம்பக்கம்தான் ரொம்பப் பக்கம்பக்கம்தான்
பார்த்தால் ரெண்டும் வேறுதான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால்
ரெண்டும் வேறுதான்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்
இரவினைத் திரட்டி ஓ ஆ
இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ கண்மணியின் குழல்
செய்தாரோ
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ
ஓ விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து மின்னலின் கீற்றுகள்
கொண்டு கைரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டுத் தங்கம்
தங்கம் பூசித் தோள் செய்தானோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்
நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே அருகில் காட்டியது
நீதானே
மலரின் முகவரிகள் சொன்னது நீதானே
ஓ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே
கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும் காவிரி ஊற்றைத்
கண்ணில் கையில் தந்தவள் நீதானே
ஆனால் பெண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
காதல் கண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ
ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான் தான் என்று அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்

அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் நான் உயிர் வாழ்வேன்
உயிர் வாழ்வேன் அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில்
அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில்
சொல்லில் அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன்...

Kannalane song

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ

(கண்ணாளனே )

உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் - நெஞ்சம்
தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்
எந்தன் மேலாடை பறந்ததில் கொஞ்சம் - கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்
ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துளிதான் என்ன செய்யுமா மூங்கில் காட்டில் தீ விழும்போது
மூங்கில் காடென்று மாறினள் மாது

(கண்ணாளனே )

ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் காமம் காமம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்
என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
முள்ளை இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நினைவா என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்...

Nenjorathil en nenjorathil ( pichaikaran )

நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் 
என்னை அறியாமல் நுழைந்து விட்டாய் 
கடிகாரத்தில் துளி நொடி நேரத்தில் 
எந்தன் உயிரோடு கலந்து விட்டாய்

எனக்கு என்னானது 
மனம் தடுமாறுது 
விழி உன்னை தேடித்தான் ஓடுது
தேடுது ..ஓ  ..

நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் 
என்னை அறியாமல் நுழைந்து விட்டாய் 

என் காலடி மண்ணில் பதிந்தாலும் 
நான் நூறடி உயரம் பறக்கிறேன் 
நீ ஓரடி தூரம் பிரிந்தாலும்
என் உயிரில் வழியை உணர்கிறேன் 

புது கொள்ளைக்காரன் நீயோ 
என் நெஞ்சை காணவில்லை 
நான் உன்னை கண்ட பின்னால்
என் கண்கள் தூங்கவில்லை

இடைவெளி குறைந்து இருவரும் இருக்க 
ஒரு துளி மழையில் இருவரும் குளிக்க 
என் இந்த ஆசை ஆயிரம் ஆசை 
என்னை மயக்கி விட்டாயே 

நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் 
என்னை அறியாமல் நுழைந்து விட்டாய்

உண் கைகள் தொட்ட இடம் பார்த்து 
நான் ஆயிரம் முத்தம் கொடுக்கிறேன் 
சிறு காகிதம் கையில் கிடைத்தாலும் 
உன் பெயரை எழுதி ரசிக்கிறேன் 

உண் கண்ணை உற்று பார்த்தால் 
லட்சம் வார்த்தை சொல்லும் 
அதில் எதோ ஒன்று என்னை 
எங்கோ தூக்கி செல்லும்

ஒரு குடை பிடித்து இருவரும் நடக்க 
விரல் நுனி உரசி வீதியை கடக்க 
என் இந்த ஆசை ஆயிரம் ஆசை 
என்னை மயக்கி விட்டாயே 

நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் 
என்னை அறியாமல் நுழைந்து விட்டாய் 

எனக்கு என்னானது 
மனம் தடுமாறுது 
விழி உன்னை தேடித்தான் ஓடுது
தேடுது ..ஓ  ..நெஞ்சோரத்தில்...

Nenjukkul peithidum maamazhai song

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சநை
ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
(நெஞ்சுக்குள்..)
ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தன்ம் ஏதும் இல்லா
புன்னகையோ மோகமில்ல
நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்
இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
போகாதே..
(நெஞ்சுக்குள்...)
ஆ. தூக்கங்களை தூக்கிச் சென்றாள்
தூக்கி சென்றாள்..
ஏக்கங்களை தூவிச் சென்றாள்
உன்னை தாண்டி போகும் போது
போகும் போது..
வீசும் காற்றின் வீச்சு வேறு
நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்டால் அது காதல் இல்லை
என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே
(நெஞ்சுக்குள்..)...

Munbe vaa en anbe ( sillunu oru kaathal )

முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே
முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
வளையல் சத்தம் ஜல்… ஜல்….
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

ஆ… ஆ… ஆ…
பூ வைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
மணப்பூ வைத்துப் பூ வைத்த
பூவைக்குள் தீ வைத்தாய் ஒ.. ஒ..

நீ நீ நீ மழையில் ஆட
நான் நான் நான் நனைந்தே வாட
என் நாளத்தில் உன் ரத்தம்
நாடிக்குள் உன் சத்தம் உயிரே ஒ.. ஒ..

தோளில் ஒரு சில நாழி
தனியென ஆனால் தரையினில் மீன் ம்… ம்…

முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
நான் நானா கேட்டேன் என்னை நானே

நான் நானா கேட்டேன் என்னை நானே

முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா

நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா?
நாம் வாழும் வீட்டுக்குள்
வேறாரும் வந்தாலே தகுமா?

தேன் மழை தேக்குக்கு நீ தான்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா?
நான் சாயும் தோள் மேல்
வேறாரும் சாய்ந்தாலே தகுமா?

நீரும் செம்புல சேறும்
கலந்தது போலே கலந்தவர் நாம்

முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா

நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே
முன்பே…

முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
வளையல் சத்தம் ஜல்… ஜல்….
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
வளையல் சத்தம் ஜல்… ஜல்….
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்னமுன்பே வா என் அன்பே வா
ஊணே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயாம் என் நெஞ்சம் சொன்னதே (முன்பே வா)
ரங்கோ ரங்கோலி
கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள்
கைகள் வாழி
வளையல் சத்தம்
ஜல்ஜல்
(ரங்கோ ரங்கோலி )
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன
பெண் : ஆஅ ஆஅ ஆஆஅ
பூவைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
மணப்பூவைத்துப் பூவைத்த
பூவைக்குள் தீவைத்தாய் ஓஓ
ஆண்:
தேனே நீ நீ மழையில் ஆட
நான் நான் நனைந்தே வாட
என் நாளத்தில் உன் ரத்தம்
நாடிக்குள் உன் சத்தம்
உயிரே ஓஒ
பெண் : தோளில் ஒரு சில நாழி
தனியென ஆனால் தரையினில் மீன் ( முன்பே வா)
ஆண் :
நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா?
நாம் வாழும் வீட்டுக்குள்
வேறாரும் வந்தாலே தகுமா?
பெண் : தேன் மழை தேக்கத்து நீராய்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா
நான் சாயும் தோள் மேல்
வேறாரும் சாய்ந்தாலே தகுமா?
ஆண்:
நீரும் செம்புல சேறும்
கலந்தது போலே
கலந்தவர் நாம் ( முன்பே வா)
(ரங்கோ ரங்கோலி)...

Onnum puriyala (kumki)

ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல (ஆ)
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசைக் கூடுதே
உச்சந்தலையில உள்ள நரம்புல
பத்து விரலுல தொட்ட நொடியில
சூடு ஏறுதே
நெத்திப் பொட்டுத் தெரிக்குது
விட்டு விட்டு ரெக்கை முளைக்குது
நெஞ்சுக் குழி அடைக்குது மானே
மனம் புத்தித் தாவியே
தறிக் கேட்டு ஓடுது
உயிர் உன்னை சேரவே
ஒரு திட்டம் போடுது
ஹே ஹே.. ஏலே...
(ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசைக் கூடுதே)
தான னன
அலையிர பேயா அவளது பார்வை
என்ன தாக்குது வந்து என்ன தாக்குது
பரவுர நோயா அவளது வாசம்
என்னை வாட்டுது நின்னு என்னை வாட்டுது
அவளது திரு மேனி வேறி கூட்டுது
அவளிடம் அடி வாங்க வழி காட்டுது
அவ என்ன பேசுவா அதை எண்ண தோணுது
அவ எங்க தூங்குவா அதை கண்ணு தேடுது
ஹே ஹே.. ஏலே...
(ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசைக் கூடுதே)
தானே.. தன..
கதிர் அருவாளா மனசயும் கீறி
துண்டு போடுறா என்ன துண்டு போடுறா
கலவர ஊரா அவ உருமாரி
குண்டு போடுறா செல்ல குண்டு போடுறா
விழியில் பல நூறு படம் காட்டுறா
அறுபது நிலவாக ஒளி கூட்டுறா
அவ கிட்ட வந்ததும் தலை சுத்தியாடுது
அவ எட்டி போனதும் அட புத்தி மாறுது
ஹே ஹே.. ஏலேலே...
(ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல)...

Sollathan ninaikkiren song

சொல்லத்தான் நினைக்கிறேன்... 
சொல்லாமல் தவிக்கிறேன்.. 
காதல் சுகமானது.. 
வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்.. 
தேடல் சுகமானது.. 
அந்தி வெயில் குளித்து சிறு மருதானி போல.. 
வெக்கங்கள் வர வைக்குறாய்.. 
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்.. 
தனியே அழ வைக்குறாய்.. 
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது.. 
காதல் சுகமானது..! 

(சொல்லத்தான்) 

சின்ன பூவொன்று பார்வையை தாங்குமா.. 
உன்னை சிறகு எண்ணி தூங்குமா.. 
தனிமை உயிரை வதைக்கின்றது.. 
கண்ணில் தீவைத்து போனது ஞாயமா.. 
என்னை சேமித்தவை நெஞ்சில் ஓரமா.. 
கொழுசும் உன் பெயர் சபிக்கின்றது.. 
தூண்டிலனை தேடும் ஒரு மீன்போல ஆனேன்.. 
துயரங்கள் கூட அட சுவையாகுது.. 
இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் .. 
ரொம்ப ருசிக்கின்றது..! 

(சொல்லத்தான்) 

ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா.. 
நீயும் ஆனந்த பைரவி ரகமா.. 
இதயம் அலை மேல் சருகானதே.. 
ஒரு சந்தன பௌர்னமி ஓரத்தில்.. 
வந்து மோதிய இரும்பு மேகமே.. 
தேகம் தேயும் நிலவானதே.. 
காற்று மழை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட 
கற்சிலையை போலே நெஞ்சு அசையாதது.. 
சுண்டு விரலால் தொட்டு இழுத்தாய்.. 
ஏன் குடை சாய்ந்தது.. 
காதல் சுகமானது..!

Monday, 24 April 2017

Alaipaayuthey ( kathal sadu kudu )


காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு (4)

அலையே சிற்றலையே

கரை வந்து வந்து போகும் அலையே

என்னைத் தொடுவாய்

மெதுவாய்ப் படர்வாய் என்றால்

நுரையாய்க் கரையும் அலையே

தொலைவில் பார்த்தால்

ஆமாம் என்கின்றாய்

அருகில் வந்தால் இல்லை என்றாய்

நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ (2)

பழகும்பொழுது குமரியாகி

என்னை வெல்வாய் பெண்ணே

படுக்கை அறையில் குழந்தையாகி

என்னைக் கொல்வாய் கண்ணே

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு (4)


நீராட்டும் நேரத்தில் என் அன்னையாகின்றாய்

வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய்

நானாக தொட்டாலோ முள்ளாகிப் போகின்றாய்

நீயாக தொட்டாலோ பூவாக ஆகின்றாய்

என் கண்ணீர் என் தண்ணீர் எல்லாமே நீயன்பே

என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே

என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே

நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ (2)

பழகும்பொழுது குமரியாகி

என்னை வெல்வாய் பெண்ணே

படுக்கை அறையில் குழந்தையாகி

என்னைக் கொல்வாய் கண்ணே

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு (4)

உன் உள்ளம் நான் காண என்னாயுள் போதாது

என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது

என் காதல் இணையென்ன உன் நெஞ்சு காணாது

ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது

கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே

நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே

உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே

நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ (2)

பழகும்பொழுது குமரியாகி

என்னை வெல்வாய் பெண்ணே

படுக்கை அறையில் குழந்தையாகி

என்னைக் கொல்வாய் கண்ணே

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு (4)...

Alaipayuthey ( pachai nirame )


சகியே.. சினேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே.. சினேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

பச்சை நிறமே பச்சை நிறமே..
இச்சை ஊட்டும் பச்சை நிறமே..
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே..
எனக்குச் சம்மதம் தருமே..

பச்சை நிறமே பச்சை நிறமே..
இலையின் இளமை பச்சை நிறமே..
உந்தன் நரம்பும் பச்சை நிறமே..
எனக்குச் சம்மதம் தருமே..
எனக்குச் சம்மதம் தருமே.. எனக்குச் சம்மதம் தருமே..


கிளையில் காணும் கிளியின் மூக்கு
விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா
பூமி தொடாத பிள்ளையின் பாதம்
எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம்
எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம்;
அந்திவானம் அரைக்கும் மஞ்சள்
அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்
தங்கத்தோடு ஜனித்த மஞ்சள்
கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்

மஞ்சள்; மஞ்சள்; மஞ்சள்;
மாலை நிலவின் மரகத மஞ்சள்
எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்


சகியே.. சினேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே.. சினேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு


அலையில்லாத ஆழி வண்ணம்
முகிலில்லாத வானின் வண்ணம்
மயிலின் கழுத்தில் வாழும் வண்ணம்
குவளைப் பூவில் குழைத்த வண்ணம்
ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்
இரவின் நிறமே இரவின் நிறமே..
கார்காலத்தின் மொத்த நிறமே..


காக்கைச் சிறகில் காணும் நிறமே..
பெண்மை எழுதும் கண்மை நிறமே..
வெயிலில் பாடும் குயிலின் நிறமே..
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே..
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே..

சகியே.. சினேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே.. சினேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

வெள்ளை நிறமே வெள்ளை நிறமே..
மழையில் உடையும் தும்பை நிறமே..
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே..
விழியில் பாதி உள்ள நிறமே..

மழையில் உடையும் தும்பை நிறமே..
உனது மனசின் நிறமே..
உனது மனசின் நிறமே.. உனது மனசின் நிறமே...

Bairava (Pappa Pappa paparapa )


பாப்பா  பாப்பா  பப்பரப்ப
வா  சும்மா  வா  பா வா  பா  வந்தாடப்ப
நான்  உன்  ஆளப்பா
டாப்  ஆஹ்  டாப்  ஆஹ்   டான்ஸ்  ஆடப்பா
இன்னும்  டீப் ஆஹ்  டீப் ஆஹ்  லவ்  பண்ணப்பா
நீ  என்  ஆளப்பா

அன்பு  கொடுத்த  சொந்த  ஆவி  கொடுப்பேன்
சும்மா  வம்பு  வலத்தா
அட  ஆவி  எடுப்பேன்  டா

கத்தி  எடுத்து  புத்தி  தீட்டி  முடிப்பேன்
பகை  கொத்தி  முடிப்பேன்  எப்பா

எங்களப்பா நீ  எங்களப்பா
இங்க  எல்லாருமே  இனி  உங்காளப்ப
கெட்டவனா  வெட்டி  சாய்க்க  வந்த
புது  கட்டபொம்மன்  நீ  பா

பாப்பா  பாப்பா

அறிக  நாட்டாம நடக்கும்  உள்ளூரில்
புயல்  போல்  வந்தாயே  புலியே  புலியே
அறிவு  ஒரு  கையில்  அருவா  மறு  கையில்
அது  தான்  என்  பாணி  கிளியே  கிளியே

ஊருக்கு  பத்து  பேர்  உன்  போலே வந்தாலே
யாருக்கும்  தீங்கில்லா  வெற்றி  செல்வா  வா  வா
புது  எதிரி  யார்  இங்க
போராடி  பாருங்க
வேரோட  வீசுங்க
உறுதி  எடுங்க  உரிமை  எடுங்க

உள்ளேன்ஐயா  நான்  உள்ளேன் ஐயா
உங்க  உள்ளமெல்லாம்  நான்  உள்ளேன் ஐயா
நம்பி  வந்த  நான்  நன்மை  செய்வேன்
உங்க  நன்றி   போதும்  எப்பா

உள்ளேன்ஐயா  நான்  உள்ளேன் ஐயா
உங்க  உள்ளமெல்லாம்  நான்  உள்ளேன் ஐயா
நம்பி  வந்த  நான்  நன்மை  செய்வேன்
உங்க  நன்றி   போதும்  எப்பா

பாப்பா  பாப்பா  பபறப்ப
வா  சும்மா   வா  பா  வா  பா  வந்தடப்பா
பாப்பா  பாப்பா   வாப்பா  வாப்பா
போப்பா  போப்பா  டாப்  ஆஹ்  டாப்  ஆஹ்

கிழக்கே  இல்லாம  திசைகள் மூணாச்சி
எமக்கு  நீ  தானே  கிழக்கு  கிழக்கு
வெளிச்சம்  வருமட்டும்  கிழக்கும்  கருப்பு  தான்
இருட்டா தீ  வச்சி  கொளுத்து  கொளுத்து

ஒரு  வார்த்தை  சொன்னாலே
ஊரே  உன்  பின்னாலே
நீ  வாய  முன்னாலே
யுத்தம்  செய்ய  வா  வா

யுத்தங்கள்  இல்லாம
இதிகாசம்  நிக்காது
ரதங்கள்  சிந்தாம
உலக  தீமை  ஒளிவதேது

உள்ளேன்ஐயா  நான்  உள்ளேன் ஐயா
உங்க  உள்ளமெல்லாம்  நான்  உள்ளேன் ஐயா
நம்பி  வந்த  நான்  நன்மை  செய்வேன்
உங்க  நன்றி   போதும்  எப்பா

எங்களப்பா நீ  எங்களப்பா
இங்க  எல்லாருமே  இனி  உங்காளப்ப
கெட்டவனா  வெட்டி  சாய்க்க  வந்த
புது  கட்டபொம்மன்  நீ  பா

அன்பு  கொடுத்த  சொந்த  ஆவி  கொடுப்பேன்
சும்மா  வம்பு  வலத்தா
அட  ஆவி  எடுப்பேன்  டா

கத்தி  எடுத்து  புத்தி  தீட்டி  முடிப்பேன்
பகை  கொத்தி  முடிப்பேன்  எப்பா...

Enna solla aethu solla by Thangamagan

என்ன சொல்ல, ஏது சொல்ல, கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல! என்னென்னவோ உள்ளுக்குள்ள, வெல்ல சொல்லாம, என் வெட்கம் தள்ள! சின்னச் சின்ன...